Thursday, September 21, 2023

இரண்டாம் பாண்டிய நெடுஞ்செழியன்

இரண்டாம் பாண்டிய நெடுஞ்செழியன்


     🔷 இரண்டாம் பாண்டிய நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் புகழ்பெற்றவர். 


     🔷 இவர் சிறிய வயதிலேயே மன்னராக்கப்படுகிறார்.


     🔷 இதனால் இவரை எளிதில் தோற்கடித்துவிடலாம் என்று எண்ணி,

     🔵 சேர மன்னன்     - மாந்தரஞ்சேரல் இரும்பொறை

     🔵 சோழ மன்னன்  - பெருநற்கிள்ளி

   ஐந்து குறுநில மன்னர்கள் : 

     🔵 திதியன்

     🔵 எழினி

     🔵 எருமையூரன்

     🔵 இருங்கோவேண்மான்

     🔵 பொருநன்

             ஆகியோர் ஒன்றிணைந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தனர்.

  

    🔷 இவர்களுக்கும் பாண்டிய மன்னனுக்கும் தலையாலங்கானம் என்ற இடத்தில் போர் நடைபெற்றது.


     🔷 இப்போரின் முடிவில் இரண்டாம் பாண்டிய நெடுஞ்செழியன் வெற்றியடைந்தார்.


     🔷 இதனால் இவருக்கு தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டது.


    🔷 இப்போரைப் பற்றி புறநானூறு, அகநானூறு, நற்றினை, மதுரைக்காஞ்சி ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.


          _____ ✨ _____  🌟  _____ ✨ _____      

     FOLLOW :

      ⚫ YOUTUBE CHANNEL : https://youtube.com/@user-xy1qt3dr6w?si=mVVSwOTTGWScXz5l 

      ⚫ இரண்டாம் பாண்டிய நெடுஞ்செழியன் : https://youtu.be/EJrfLMdex8M?si=wrvQYVyTa8p_Bqyh

            

இரண்டாம் பாண்டிய நெடுஞ்செழியன்

இரண்டாம் பாண்டிய நெடுஞ்செழியன்      🔷 இரண்டாம் பாண்டிய நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் புகழ்பெற்றவர்.        🔷 இவர் சிறிய வயத...